Posts

Showing posts with the label Karunanithi

நீங்கள் இறந்து விட்டீர்கள் கருணாநிதி…..

Image
நீங்கள் இறந்து விட்டீர்கள் கருணாநிதி….. 1949ம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கி வைத்து, அண்ணா என்ன பேசினார் என்பது நினைவிருக்கிறதா கருணாநிதி அவர்களே… ? நீங்கள் மறந்திருப்பீர்கள். “திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி விட்டது. திராவிடக் கழகத்திற்குப் போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதயில் தான், திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதேதான் திராவிட முன்றேற்றக் கழகம் அமைக்கப் பட்டுள்ளது. அடிப்படைக் கொள்கைகளில் கருத்துகளில் மாறுதல், மோதல் எதுவும் கிடையாது. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், போருளாதாரத் துறையிலே சமதர்மக் குறிக்கோள், அரசியலில் வட நாட்டு ஏகாதிபத்தியத்தினின்று விடுதலை ஆகிய கொள்கைகள் தான் திமுகவின் கோட்பாடுகளாகும்.” இந்தக் கொள்கைகளையெல்லாம் நீங்கள் என்றோ குழிதோண்டிப் புதைத்து விட்டீர்கள். அண்ணா மறைவுக்குப் பிறகு, தந்திரமாக, நெடுஞ்செழியனுக்கு போக வேண்டிய கட்சித் தலைவர் பதவியை எம்ஜிஆர் உதவியோடு, தட்டிப் பறித்து விட்டு, அதே எம்ஜிஆரை கட்சியை விட்டு நீங்கியவர் நீங்கள்.   திமுக என்பது எத்தனை தியாகங...

Karuna - Jaya in Facebook

Image
Karunanidhi and jayalalitha Facebook profile s

பலி கொடுக்கப்பட்ட ராசா: தப்பித்த தலைகள்

எண்களின் வரிசையில், உச்சம் எதுவென உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் ஆ.ராசா. நூறு, ஆயிரம், லட்சம், கோடி என்பதே பெரிய விஷயமாக இருந்த நிலையில், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்ற மிகப் பெரிய தொகையை மிகச் சாதாரணமாகக் கையாண்ட தகைமையாளர். அதோ இதோ என எதிர்பார்க்கப்பட்ட அவருடைய கைது, அலைவரிசை ஒதுக்கீடு நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்று (2.2.2011) நடந்தேறியிருக்கிறது. இதன் பின்னணி, பல ஆச்சரியங்களைத் தருகிறது. முதலாவதாக, மூன்று வருடங்களாக சி.பி.ஐ., காத்த மவுனம். 2008ம் ஆண்டே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முடிந்துவிட்டது. அப்போதே இதில் முறைகேடுகள் நடந்திருப்பதற்கான முகாந்திரங்கள் எழுந்தன. சட்ட அமைச்சகம் சந்தேகம் தெரிவித்தது; நிதியமைச்சகம் நெறிமுறைகளைக் கடைபிடிக்கச் சொன்னது; பிரதமர் கூட, பார்த்து நடந்துகொள்ளச் சொன்னார். எல்லாருக்கும் ராசா அளித்த ஒரே பதில், "எல்லாம் முறைப்படி தான் நடக்கிறது.' அப்புறம், சம்பந்தப்பட்ட இரண்டு துறைகளும், பிரதமரும் கப்சிப். இடையில் நடந்தது என்ன? பிரதமரின் கருத்தையும் மீறி ஓர் அமைச்சர் செயல்பட்டிருக்கிறார் என்றால், அவருக்கு அந்தத் துணிச்சலைத் தந்...

Tamil

Image

மேட் இன் கோபாலபுரம்

லஞ்சம் ஊழல் என்று வந்துவிட்டால் நான் நெருப்பு.. (என் பங்கை சரியாக கொடுக்காதபட்சத்தில்)              வழமையாக தமிழக முதல்வர் தானே கைப்பட தயாரித்த (மேட் இன் கோபாலபுரம்.. எங்களுக்கு சிஐடி காலனி தவிர வேறு எங்கும் கிளைகள் கிடையாது) கேள்வி பதிலை தினசரி பத்திரிக்கைகளுக்கு அனுப்புவது வழக்கம். ஆனால் பல கேள்விகளையும் அவர் தவிர்த்துவிடுவதாக இரக்கமற்ற தமிழ் மக்கள் குறைபட்டுக்கொள்கிறார்கள்.                    சினிமா நிகழ்ச்சி, பாராட்டுவிழா என ஏராளமான பணிகள் காத்திருக்கும் ஒரு அரசியல் தலைவருக்கும் இந்தியாவிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் வசனகர்த்தாவுக்கும் உள்ள பணிச்சுமையை மக்கள் உணராதது துரதிருஷ்டவசமானதே.                   தலைவர் சாய்சில் விட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, உடன்பிறப்புக்கு எழுதிய ஒரு ரகசியக் கடிதம் கீழே தரப்படுகிறது (நம் ...

2010

Image
2010ன் காமெடியன் விருது! இந்த வருடத்தின் சிறந்த காமெடி நடிகர், காமெடி வசனகர்த்தா, பஞ்ச் டயலாக் புலி, எல்லா விருதுகளும் மானமிகு (மாண்புமிகு வரும் போகும் என்று வீரமணி சொல்லியிருக்கிறார்!) கலைஞர் கருணாநிதி அவர்களுக்கே வழங்கப்படுகின்றன. “நான் எப்போதும் கம்யூனிஸ்ட்தான்”, “நான் ஏழையாகப் பிறந்து ஏழைகளோடு வளர்ந்து, ஏழைகளுக்காக வாழ்பவன்”, “ ராசா தலித் என்பதால் ஊழல் குற்றம் சுமத்துகிறார்கள்”, “அவமரியாதைகளைத் தாங்கிக் கொள்ளும் சுயமரியாதைக்காரன்”, “இரு பெண்கள் ( நீரா ராடியா, பூங்கோதை ) பேசிக் கொள்கிறார்கள். அதைப் பற்றி உங்களுக்கென்ன?” “ ராசாவுக்கு டெலிகாம் வேண்டுமென்று யாரும் யாரிடமும் கேட்கவில்லை” போன்ற எண்ணற்ற மறக்க முடியாத நகைச்சுவை வசனங்களை 2010ல் உதிர்த்திருக்கும் கருணாநிதி , 2011ல் நவரச நாயகனாகப் பரிணமிக்கும் வாய்ப்பு பலமாக இருக்கிறது என்பதை நேயர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். அப்பன் குதிருக்குள் இல்லை…? * தங்கள் நிறுவனத்தில் மிகச் சாதாரண நிலையிலிருந்த சரவணன் என்பவர் அண்ணா சாலையில் இருக்கும் 200 கோடி மதிப்புள்ள சொத்துக்கு ‘பவர்’ பெற்று வேற...

One for my boy-One for my officer

Image
LAND SCAM - One for my officer, one for my boy... Land and property are coveted assets. So why are chief ministers allowed to give these away as favours? J EEMON JACOB tracks how Tamil Nadu Chief Minister M Karunanidhi has been using his quotas ILLUSTRATION: ANAND NAOREM IN NOVEMBER, Chief Minister of Karnataka BS Yeddyurappa almost lost his job, due to the uproar over preferential allotment of land and property to his sons and close associates. He has since cancelled the allotments, asked his children to move out of his official residence, and retained his seat through some deft political manoeuvring and muscle-flexing. At the height of the campaign against him, as political opponents paraded on apparent moral high ground, TEHELKA published details of plots similarly allotted by previous Karnataka chief ministers, both of the Congress and the JD(S), to relatives, se...

தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக

    தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி கருணாநிதியின் தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம். *1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை. இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன். இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி. பக்கம் 81,82 ல்.............. *விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக...

தொழில் அதிபர் ராசாத்தி அம்மாள்.

Image
தொழில் அதிபர் ராசாத்தி அம்மாள். by savukku.net என்னடா இது புதுக் கதையாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா ? “காகிதப்பூ“ நாடகத்தில் கதாநாயகியாக நடித்தார் என்று தெரியும். கருணாநிதியின் மூன்றாவது மனைவி என்று தெரியும். என்னடா இது திடீரென்று சவுக்கு ராசாத்தி அம்மாளை தொழில் அதிபர் என்று அழைக்கிறதே என்று யோசித்தீர்கள் தானே ? நீரா ராடியா என்ற பவர் ப்ரோக்கர் எவ்வளவு பெரிய ஆள் என்பது உங்களுக்குத் தெரியும்.   முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, சுனில் மிட்டல் போன்ற இந்தியாவின் மிகப் பெரிய தொழில் அதிபர்களெல்லாம் இவரது க்ளையன்டுகள் என்று தெரியும். இந்த நீரா ராடியாவோடு சரிக்குச் சமமாக பேச்சு வார்த்தை நடத்தினால் ராசாத்தி அம்மாளை என்னவென்று அழைப்பீர்கள் ? தொழில் அதிபர் என்று தானே .. … ? சவுக்கும் அப்படித்தான் அழைத்தது.   ராசாத்தி அம்மாள் எதைப் பற்றிப் பேசினார் என்ற விபரத்துக்கு பின்னர் வருவோம். முதலில் இந்த உரையாடலைக் கேளுங்கள். To Download click here           ராசாத்தி வீட்டில் வேலை ச...

Kalavani

Image
Old but good one. பழசா இருந்தாலும் உண்மையதான் போட்டு இருக்காங்க    

இந்தியா டுடே VS கருணாநிதி

Image
கிளம்பிற்றுக் காண் குறுநரிகளின் கூட்டம் இந்தியா டுடேI ( India Today weekly)  வார இதழின் கட்டுரைகளுக்கு, கருணாநிதியின் சார்பாக ஒரு கற்பனை மறுப்பு.  தினமணியில் ஒரு தவ்ளூண்டு கார்ட்டூன் வந்ததுக்கே கருணாநிதி குய்யோ முறையோன்னு அலறி, கூப்பாடு போட்டு, என் பொண்டாட்டி என்ன மலடியான்னு கேட்டு, சினிமாக்காரங்களுக்கும் எனக்கும் இருக்கற ஒறவ யாராலயும் பிரிக்க முடியாதுன்னு பொலம்பனாரு. இந்தியா டுடே வார இதழில், தமிழ் மற்றும் ஆங்கில இதழ்களில் கருணாநிதியின் குடும்பத்தைப் பற்றி வளைத்துக் கட்டி எழுதியும் கூட, இது வரை காதறுந்த ஊசியும் எழுதவில்லை. கருணாநிதியும் எழுதவில்லை. இப்படி அமைதியாகவே இருந்தால் நமக்கெல்லாம் போர் அடிக்காதா ? அதனால், இந்தியா டுடே வார இதழின் கட்டுரைகளுக்கு, கருணாநிதியின் சார்பாக சவுக்கே மறுப்பு எழுதுகிறது.     உடன்பிறப்பே, முதலைக் கூட்டம் போல வளர்ந்துள்ள எனது குடும்பத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நேரம் கிடைக்காமல் திண்டாடும் ஒரு சூழலில், ...