Posts

Showing posts from 2014

வீட்டில் இருக்க வேண்டிய 15 மூலிகைகள்

Image
உங்கள் வீட்டில் இருக்கா 15 மூலிகைகள்? Posted Date : 20:18 (08/12/2014) Last updated : 20:18 (08/12/2014) Source: vikatan.com அ ந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள். ஆனால், இன்று அநேக வீடுகளில் தாத்தா பாட்டிகளே இல்லை. பணம், வேலை என்று பிள்ளைகள் நகர வாழ்க்கையைத் தேடிச் சென்று விட்டதால் தாத்தா, பாட்டிகளின் முக்கியத்துவம் இன்றைய குழந்தைகளுக்கு தெரியாமல் போய்விட்டது. இன்று 60 சதவீத குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் பாசம், அரவணைப்பு கிடைப்பதில்லை. சின்னத் தும்மல், தலைவலி வந்தால் கூட இன்று உடனே டாக்டரிடம் தூக்கிச் சென்று விடுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் தலைவலி முதல் பிரசவம் வரை வீடுகளிலேயே கை வைத்தியத்தால் பார்த்திருக்கின்றனர். வீட்டில் வளரும் மூலிகைகளைப் பறித்து உரல் அல்லது அம்மியில் வைத்து அரைத்து கசாயம் போட்டு கொடுக்க இன்று பாட்டிமார்கள் இல்லை. கஷாயம் குடிக்க மறுக்கும் பேரனை ஓடிப் போய் பிடித்து மடியில் உட்காரவைக்க த...

பத்ரி சேஷாத்ரி: பிகாரி

பத்ரி சேஷாத்ரி: பிகாரி :         ஞாயிறு மதியம் ஸ்ரீரங்கத்திலிருந்து சென்னைக்கு குருவாயூர் விரைவு வண்டியில் பயணம் செய்ய நேர்ந்தது. முன்பதிவு கேரேஜ் ஒன்றில் 96 பேர் உட்காரலாம். ஆனால் உள்ளே அதற்குமேல் நூறு பேர் நின்றுகொண்டிருந்தனர். ஒவ்வொரு கேரேஜிலும் இதுதான் நிலைமை. ஏறி என் இடத்தில் உட்கார்ந்திருந்தவரை எழுப்பிவிட்டு உட்கார்ந்தேன். நிற்க, நகர துளிக்கூட இடம் இல்லை. சீட் இல்லாமல் ஆங்காங்கே உட்கார்ந்திருக்கும், நிற்கும் எல்லோரும் இளைஞர்கள். ஆண்கள். எல்லோரும் இந்தியில் பேசிக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் அழுக்கு உடையில். பலர் கிழிந்த உடைகளில். எல்லோரிடம் முதுகில் மாட்டும் பை ஒன்று. பலர் முகத்தில் தூக்கம். உடல் சோர்வு. கையோடு கொண்டுவந்திருக்கும் கிண்டிலில் ஒரு சுவாரசியமான புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். திடீரென ‘பை ஆர் ஸ்கொயர்ட்’ என்றான் ஒருவன். இல்லை ‘டூ பை ஆர்’ என்றான் இன்னொருவன். அவர்கள் பேசுவதைக் கேட்டு ஆச்சரியம் ஏற்பட்டது. அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். என் உடைந்த இந்தியில் அருகில் நிற்கும் இருவருடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன். அவர்கள் அனைவ...

டீத்தூள்கள்

Image
            நம்ம ஊர்ல என்னவோ டஸ்ட் டீ வாங்கி தான் டீ போடுறாங்க. டஸ்ட் டீ டீத்தூள்களின் வகையில லாஸ்ட் ஸ்டேஜ். common grades:  1. Golden Tips 2. Silver Tips 3. Green Tea 4. OP ( Broken Orange Pekoe 5. PEKOE (   a high-quality tea made from the downy tips of the young buds of the tea plant   /  A   grade   of   black   tea   consisting   of   the   leaves   around   the   buds) 6. BOP ( Broken Orange Pekoe) 7. BOPF( Broken Orange Pekoe Fannings) 8. DEST இம்புட்டு வெரைட்டி இருக்கு டீத்தூள்கள்ல.  டஸ்ட் டீ டீக்கடைகளில் உபயோகிப்பாங்க. ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும்.  நல்ல தரமான, ருசியான டீ வேணும்னா BOPF தான். இலங்கையில் எல்லாம் டீ பாக்கெட்கள் மேல எழுதியே இருக்கும். நம்ம ஊர்ல டார்ஜ்லிங் டீ, இப்படி பேர்தான் சொல்லிப்போம்.  source :  http://pudugaithendral.blogspot.in/2014/11/blog-post_15.html Whole leaf grades [ edit ] The grades for whole leaf ...

டிராஃபிக் ராமசாமி

Image
டிராஃபிக் ராமசாமி -  Badri Seshadri  - http://www.badriseshadri.in/2014/11/blog-post_10.html                  தந்தி தொலைக்காட்சியில் ராஜபாட்டை என்ற ஒரு நிகழ்ச்சியை நான் கடந்த பத்து வாரங்களாகச் செய்துவருகிறேன். தமிழ்நாட்டின் ஒருசில பிரபலமானவர்களை, சுவாரசியமானவர்களை, சாதனையாளர்களைப் பேசவைக்கும் நிகழ்ச்சி. என் வேலை அவர்களைத் தூண்டி, அவர்களைப் பற்றி அவர்களையே சொல்லவைப்பது. இந்நிகழ்ச்சி பற்றி விலாவரியாக எழுதவேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் சென்ற வாரம் நான் சந்தித்த ஒரு நபர் பற்றி எழுதியே ஆகவேண்டும் என்று என் வைராக்கியத்தைச் சற்றே தளர்த்தியிருக்கிறேன்.   டிராஃபிக் ராமசாமிக்கு 82 வயதாகிறது. இவருடைய பெயரை அவ்வப்போது பத்திரிகையில் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் கிறுக்குத்தனமான ஆசாமி என்று கருதியிருக்கிறேன். இவர் ஏன் பல வழக்குகளைப் போடுகிறார் என்பது எனக்குப் புரிந்திருக்கவில்லை. இவரைப் பின்னிருந்து இயக்குபவர்கள் யார், இவருடைய நோக்கம் என்ன என்றெல்லாம் பலமுறை யோசித்திருக்கிறேன். ஆனால் அவருடன் நேரடியாகச்...

Kailash Satyarthi-10 Things That You Need To Know About The Indian Who Just Won The Nobel Peace Prize

Image
10 Things That You Need To Know About The Indian Who Just Won The Nobel Peace Prize   If you haven't heard it already, India-based Kailash Satyarthi and Pakistan-based Malala Yousafzai just got awarded the Nobel Peace Prize for 2014 for their struggle against the suppression of children and young people and for the right of all children to education by the Norwegian Nobel Committee . Everybody knows who Malala is, but do you have any idea about the awesome things that Satyarthi has done?  Here are 10 things that you must know about him: 1. He was born on  January 11, 1954 , in Vidisha,  located near Bhopal, Madhya Pradesh. Source 2. 60-year-old Satyarthi is the 8th Nobel Laureate born in India. 3.  He gave up a promising career as an electrical engineer when he was all of 26 to dedicate his life to help kids forced into slavery. Source 4. The  founder of Bachpan Bachao Andolan, he has helped free ...

கற்றலினால் ஆன பயன் என்ன?

Image
கற்றலினால் ஆன பயன் என்ன? .. எதை எதையெல்லாமோ படிக்கிறோம்..பட்டங்கள் வாங்குகிறோம்.. கல்வியாளர் என்று அழைக்கப்படுகிறோம்.. அறிவாளிகள் என்று போற்றப்படுகிறோம்.. விஞ்ஞானிகள் என்று மதிக்கப்படுகிறோம்.. டாக்டர்கள் என்று கெளரவிக்கப்படுகிறோம். எல்லாம் சரிதான். .. ஆனால்..கற்றலினால் ஆன பயன் தான் என்ன? ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழ ுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே.. .. ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக்கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள் யாருக்கும் நம் கல்வி கற்றுக்கொடுக்கவேயில்லையே.. .. அலெக்ஸாண்டரின் குதிரையின் பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம். .. ஆப்பிரிக்காவில் தங்கம் எந்த இடத்தில் கிடைக்கிறது? தெரிந்து வைத்திருக்கிறோம். .. கெளதம புத்தரின் இயற்பெயர் என்ன? தெரிந்து வைத்திருக்கிறோம். .. “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயில...

காட்டுக்குள் பயணம் செய்யும் போது யானை உங்களை தாக்க வந்தால்

Image
நண்பர்களே நீங்கள் வாகனத்தில் காட்டுக்குள் பயணம் செய்யும் போது யானை உங்களை தாக்க வந்தால் என்ன செய்வீர்கள்  இந்ந காணொளியில் உள்ளவர் யானையை ஏமாற்றி தப்பித்து வாகனத்துடன் செல்வதை பாருங்கள்

Manager always a Manager!

Image
         A wealthy manager was riding in his limousine when he saw two men along the roadside eating grass. Disturbed, he ordered his driver to stop and he got out to investigate. He asked one man, "Why are you eating grass?" "We don't have any money for food," the poor man replied. "We have to eat grass." "Well then, you can come with me to my house and I'll feed you," the manager said. "But sir, I have a wife and two children with me. They are over there, under that tree."         "Bring them along," the manager replied. Turning to the other poor man he stated, "You come with us too."           The second man, in a pitiful voice then said, "But sir, I also have a wife and SIX children with me!" "Bring them all, as well," the manager answered.             They all entered the car, which was no easy task, even for a car as large as the limousine. Once u...