Wednesday, June 29, 2011

Sonia's Boy - future PM

Sonia's Boy Can't remember what he studied at University of Cambridge, Also failed in National Economic Planning and Policy - Our so called future PM... :-)





Monday, June 27, 2011

Vijay Awards 2011


Vijay Awards 2011 – Winners List



Vijay TV
 Annual awards is slowly becoming the biggest attraction of Tamil Cinema



Vijay Awards 2011   Winners List
Here is the complete winners list of 5th Vijay Awards.
  • Best Actor - Vikram (Ravanan)
  • Best Actress - Anjali (Angadi Theru)
  • Best Villain - Rajnikanth (Endhiran)
  • Best Comedian - Santhanam (Boss Engira Baskaran)
  • Best Director - Vasantha Balan (Angadi Theru)
  • Best Story, Screenplay - Prabhu Solomon (Myna)
  • Best Music Director - A.R Rahman (Vinnai Thandi Varuvaya)
  • Best Singer (male) - Vijay Prakash (Hosanna - Vinnai Thandi Varuvaya)
  • Best Singer (female) - Shreya Ghosal (Mannipaya - Vinnai Thandi Varuvaya)
  • Best Lyricist - Vairamuthu (Thenmerku Paruvakatru)
  • Best Supporting Actor - Thambi Ramaiah (Myna)
  • Best Supporting Actress - Saranya (Thenmerku Paruvakatru)
  • Best Cinematography - Rathnavelu (Endhiran)
  • Best Choreography - Dinesh (Jilla vitu - Easan)
  • Best Team - Mynaa
  • Best Film - Angadi Theru (Aiyangaran)
  • Best Newcomer (male) - Vidarth (Myna)
  • Best Newcomer (female) - Amala Paul (Mynaa)
  • Best Find of the year - Karky (Endhiran)
  • Best Entertainer - Surya (Singam)
  • Sivaji Ganesan Award - K Balachandar
  • Lifetime Achievement award - Sundaram (Dance master)
  • Social Responsibility award - Lawrence
  • Favorite Hero - Rajnikanth (Endhiran)
  • Favorite Heroine - Trisha (Vinnai Thandi Varuvaya)
  • Favorite Director - Shankar (Endhiran)
  • Favorite Song - En Kadhal Solla (Paiyaa, Yuvan Shankar Raja)
  • Favorite Film - Endhiran (Sun Pictures)

Tuesday, June 21, 2011

If a programming language is a boat

If a programming language is a boat…


Turing

Turing would definitely be a kayak (thank you for comments). It’s small. It’s human powered. It’s often used as a beginner “boat”. And it’s also very Canadian.
Turing programming language as a canoe
Original photo by naokomc

Java

Java is a cargo ship. It’s very bulky. It’s very enterprise~y. Though it can also carry a lot of weight. Will carry a project, but not very fun to drive.
Java programming language as a cargo ship
Original photo by cfarivar

Perl

Perl is a tugboat. Powerful enough to tug Java around, in 80 characters or less.
Perl programming language as a tugboat
Original photo by xeeliz

Ruby

Ruby is difficult to describe. It’s sleek, sexy, and very fun to drive. Here’s a picture. Very trendy.
Ruby programming language as a speed boat
Original photo by Tony Falcon

PHP

PHP is a bamboo raft. A series of hacks held together by string. Still keeps afloat though.
PHP programming language as a raft
Original photo by permanently scatterbrained

C

C is a nuclear submarine. The instructions are probably in a foreign language, but all of the hardware itself is optimized for performance.
C programming language as a nuclear submarine
Original photo by Ryan C. McGinley

HTML

HTML isn’t really a
programming language
boat.
HTML is not a boat
Original photo by ascendeddaniel

Thursday, June 16, 2011

Link Between The Two

Our Children Will Never Know The Link Between The Two…

   

நடிப்பு திறமையை இழக்காத சூப்பர் ஸ்டார்.

சிகிச்சைக்கு பிறகு கலைஞரை மறைமுகமாக தாக்கி பேசிய சூப்பர் ஸ்டார்.



சிகிச்சைக்கு பின்பு நினைவுத் திறமையை இழந்தாலும் நடிப்பு திறமையை இழக்காத சூப்பர் ஸ்டார்.

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், அங்கிருந்து நேற்று முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசினார். தற்போது தான் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, தன் இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளதாகவும், உடன் உங்களிடம் தான் முதலில் பேச வேண்டும் என, முடிவு செய்து, தொடர்பு கொண்டதாகவும் ஜெயலலிதாவிடம் தெரிவித்தார். அதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, "உங்களின் குரலை தொலைபேசியில் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்' என்றார். அத்துடன் ரஜினி குணமடைந்து, விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார். அதற்குப் பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், "நீங்கள் மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது' என, ஜெயலலிதாவிடம் கூறினார். வெற்றி பெற்றதற்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, இன்னும் ஒன்றரை மாதங்களில் நாடு திரும்ப இருப்பதாகவும் கூறினார்.


இவர் சொல்வதை பார்த்தால் தமிழகம் ஏதோ கொள்ளைக்காரர்களிடம் இருந்தது போலவும் அதை ஜெயலலிதா அவர்கள் காப்பாற்ற வந்துள்ளது போலவும் தெரிகிறது. இவரது கூற்றுப்படி முந்தைய அரசு கொள்ளை கூட்டமாக இருந்ததை அப்படியே ஒத்து கொண்டாலும் , அந்த கொள்ளை கூட்டத்தலைவரின் கூப்பிட்ட குரலுக்கு ஒடியாடிய இந்த தன்மான சிங்கம் அப்போது என்ன செய்து கொண்டிருந்தது என்ற கேள்வி எழுகிறது.( இதே நடிகர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இந்த தமிழகத்தை ஆண்டவானால் கூட காப்பாற்ற முடியாது என்று கூறியதாக எனக்கு ஞாபகம்.)

அவரது பேச்சை கேட்டு நடக்கவும் ,ஏன் உயிரையும் விட தயாராக இருக்கும் தமிழக ரசிகர்களிடம் தேர்தல் நேரத்தில் தமிழகம் கொள்ளையர்களிடம் சிக்கியுள்ளது அதை மீட்க வேண்டுமானால் ஜெயலலிதா அவர்களுக்கு ஒட்டு போடுமாறு வாய்ஸ் கொடுத்து இருக்கலாம் அல்லவா? அப்போது அதை செய்யாமல் இந்த தன்மான சிங்கம் அப்போது என்ன செய்து கொண்டிருந்தது ?

இதையெல்லாம்
நடந்த சிகிச்சையால் மறந்து விட்டாரா அல்லது அரசியல் வாதிகள் போல இவரும் தமிழக மக்களை முட்டாள்களாகத்தான் கருதி கொண்டாரா? அல்லது நமக்கு இன்னும் நன்றாக நடிக்க வருகிறது என்று நடித்து நிறுபவித்து காட்டுகிறாரா?

//
ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, தன் இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளதாகவும், உடன் உங்களிடம் தான் முதலில் பேச வேண்டும் என, முடிவு செய்து, தொடர்பு கொண்டதாகவும் ஜெயலலிதாவிடம் தெரிவித்தார்//

தனக்காக உயிரையும் கொடுக்கும் ரசிகன், உண்ணாமலும் உறங்காமலும் பிரார்த்தனை செய்து கொண்டிருப்பவனுக்கு தன் சிகிச்சை நல்ல படியாக முடிந்துவிட்டது என்று செய்தி தெரிவிக்காமல் ஜெயலலிதாவிடம் தான் முதலில் பேச வேண்டும் என முடிவு செய்து, தொடர்பு கொண்டதாக தெரிவித்தார். இவர் அல்லவா நன்றியுள்ள நடிகன்.

அதனால்தான் இவரைப்போல இந்த உலகத்தில் காலத்திற்கு ஏற்றவாறு நடிக்கும் சூப்பர் ஸ்டார் யாருமே இவருக்கு இணையாக யாரும் வரமுடியாது என்று எல்லோரும் கருதுகிறார்களா?

நடிப்புக்காக இவர் நன்றாக இருக்க வேண்டும் என்று இவரை வாழ்த்துவோம்


Thanks to: /avargal-unmaigal.blogspot.com

Weight Loss Exercise

Weight Loss Exercise

by a spacial trainer...

 

Wooow this seal is suet intelligent 

 

Wednesday, June 15, 2011

ஊழலை ஒழிக்க முடியும்-: அப்துல்கலாம்

இளைஞர்கள் நினைத்தால் ஊழலை ஒழிக்க முடியும்-: அப்துல்கலாம் பேச்சு
 


  

சென்னை: ''ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள இளைய சமுதாயத்தினர், ஊழலுக்கு எதிராக தங்கள் குடும்பத்தில் மாற்றத்தை கொண்டு வந்தால் நல்ல சமுதாயம் உருவாகும். நாடு மாறவேண்டும் என்றால் ஒவ்வொரு வீடும் மாற வேண்டும். இதை கருத்தில் கொண்டு தான், இளைய சமுதாயத்திற்காக ஒரு இயக்கத்தை ஆரம்பித்துள்ளேன்,'' என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.

தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில் சி.பி.எஸ்.சி. மற்றும் வேதபாடச்சாலையுடன் கூடிய ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி வித்யா மந்தீர் பள்ளி திறப்பு விழா நடந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பள்ளியை திறந்துவைத்து பேசியதாவது:

நல்லொழுக்கம் இருந்தால் அனைத்தும் நல்லதாக நடக்கும். பெற்றோர், ஆரம்ப பள்ளி ஆசிரியர் ஆகியோரால் நல்லொழுக்கத்தை கொடுக்க முடியும். தற்போது, ஊழல் என்பது நாட்டில் மிகப்பெரிய வியாதியாக இருக்கிறது. அதை எப்படி ஒழிக்க வேண்டும் என நான் செல்லும் இடமெல்லாம் இளைஞர்கள் என்னிடம் கேள்வி கேட்கின்றனர். இ-மெயில்களும் வருகின்றன. ஊழலை ஒழிப்பதற்காக பல சட்டங்கள் உள்ளன. பலர் கைது செய்யப்படுகிறார்கள். சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, சிலர் தண்டிக்கப்படுகிறார்கள். லஞ்சம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது. நம் வீட்டில் இருக்கும் ஆண், பெண்கள் தான் லஞ்சத்தை தங்கள் பணியில் ஈடுபடுத்துகிறார்கள். "ஊழல் என்பது எனக்கு இழுக்கு' என்று ஒவ்வொருவரும் நினைக்கின்ற சூழல் வரவேண்டும். இந்தியாவில் 200 மில்லியன் வீடுகளில் 80 மில்லியன் வீடுகள் லஞ்சத்தில் ஈடுபடுகிறது என வைத்துக்கொண்டால் கூட அந்த வீடுகளில் எப்படி லஞ்சத்தை ஒழிப்பது. ஒவ்வொரு வீடுகளில் இருக்கும் இளைஞர்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும்போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும். ஊழலால் வந்த பணத்தால் எங்களுக்கு எந்த வசதியும் வேண்டாம் என்று முடிவெடுத்தால், அவர்களால் பெற்றோர்களை ஊழலில் இருந்து மாற்ற முடியும் என்பது எனது நம்பிக்கை.

அன்பு, பாசம் என்ற மிகப்பெரிய ஆயுதம் இளைய சமுதாயத்தின் கையில் இருக்கிறது. அதை அவர்கள் லஞ்சம் வாங்கும் பெற்றோர்கள் மீது செலுத்தினால் லஞ்சத்தை விட்டு பெற்றோர்களால் கண்டிப்பாக வெளியே வர முடியும். ஏனென்றால் தான் பெற்ற பிள்ளையே அவமானமாக நினைப்பதை, ஒரு இழிவான செயலான ஊழலை செய்ய எந்த ஒரு பெற்றோருக்கும் மனது வராது. ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள இளைய சமுதாயத்தினர் லஞ்சத்திற்கு எதிராக தங்கள் குடும்பத்தில் இந்த மாற்றத்தை கொண்டு வந்தால் நல்ல சமுதாயம் உருவாகும். சமூக உணர்வோடு கூடிய நல்ல தலைவர்கள் கிடைப்பார்கள். நாடு ஊழலில் இருந்து விடுபடும். நாடு மாறவேண்டும் என்றால் ஒவ்வொரு வீடும் மாற வேண்டும். இதற்காக இளைய சமுதாயத்திற்காக ஒரு இயக்கத்தை ஆரம்பித்துள்ளேன். இந்த இயக்கத்தில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் உறுப்பினராகலாம். தலைவர் என்று யாரும் இல்லை. "என்னால் எதை கொடுக்க முடியும் அல்லது உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்' என்ற எண்ணத்தை இளைஞர்களிடம் உருவாக்குவது தான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம். எனக்கு வேண்டும் என்ற சுயநல எண்ணம்தான் லஞ்சம் வாங்க தூண்டுகிறது. நாம் ஒவ்வொருவரும் நமது மனதை, வீட்டை, குடும்பத்தை தூய்மையாக மாற்றுவேயானால் நாடு மாறும். எல்லோரும் இதில் ஈடுபட்டு சமூகமாற்றத்தை ஏற்படுத்துவோம்.

இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.

Infolinks

ShareThis