Posts

Showing posts from April, 2020

நெடுநல்வாடை

Image
நெடுநல்வாடை             தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு  மதுரையைச்  சேர்ந்த  நக்கீரர்  என்னும் புலவரால் இயற்றப்பட்டதே  நெடுநல்வாடை  என்னும் நூல். இது  சங்கத் தமிழ் இலக்கியத்  தொகுப்பான  பத்துப்பாட்டு  நூல்களுள் ஒன்றாகும். நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள்  வாடைக்காலத்தில்  நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட  (நெடு)  வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு  நல் ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில்  நெடுநல்வாடை  எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.  போருக்குச் சென்ற தலைவனைப் பிரிந்த தலைவியின் ஏக்கம் குறித்து நெடுநல்வாடையில் கூறப்பட்ட வருணனையை எளிய தமிழில் அழகாக விவரிக்கிறார், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன். நெடுநல்வாடை -ஒரு அறிமுகம் !! வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவி...