Posts

Showing posts from May, 2010

குழந்தைகளுக்கு திக்குவாய்

Image
குழந்தைகளுக்கு திக்குவாய் ஏன் ஏற்படுகிறது தட்டுத்தடங்கல்களோடு சரளமாக பேச முடியாத குறைதான் திக்குவாயாகும். திக்குவாய் உடல்ரீதியான பிரச்சனை இல்லை. வாயும் தொண்டையும் நன்றாக இருக்கும் போதே பலருக்கு திக்குவாய் ஏற்பட்டிருக்கிறது. திக்கித்திக்கி பேசுவது மனரீதியான பிரச்சனையின் காரணமாகத்தான். திக்குவாயர்கள் பேசும்போது திக்கித்திக்கி பேசுவார்கள். ஆனால் பாட்டு பாடச் சொன்னால் திக்காமல் தெளிவாக பாடி முடித்து விடுவார்கள். பேசும் போது தானாக யோசித்து பேச வேண்டியுள்ளது. எனவே எங்கே நாம் தவறாக பேசி விடுவோமோ, பிறர் நம்மை தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற பயத்தில் பேச்சு சரளமாக வருவதில்லை. ஆனால் பாட்டு யாரோ பாடியது. எனவே அதைப் பாடும் போது எவ்வித மன பயமும் இன்றி தெளிவாக திக்காமல் பாடி விடுகிறார்கள். இதிலிருந்தே திக்குவாய் மனம் தொடர்பான நோய் என்பதை தெரிந்து கொள்ளலாம். குழந்தைகளை அடக்கி அடக்கி வளர்த்தல் திக்குவாய் ஏற்பட முதல் காரணம் ஆகும். ‘அதைச் சொல்லாதே, இதைச் சொல்லாதே, சத்தம் போடாதே’ என்று எப்போதும் குழந்தைகளை மிரட்டிக்கொண்டே இருப்பது குழந்தைகளின் ஆழ்மனதில் கட்டுப்பாட்டை உண்டாக்கி இ...

சூப்பர்-30

Image
ஐ.ஐ.டி.,"சூப்பர்-30' சாதனை : வழிகாட்டுகிறார் ஆனந்த்குமார்   பாட்னா : சாதாரண உடை. கூரை வேய்ந்த வகுப்பறைகள். ஆடும் நிலையில் உள்ள மர பெஞ்சுகள். இதுதான் பாட்னாவில் உள்ள ஐ.ஐ.டி., ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் "சூப்பர்-30' எனும் ராமானுஜன் கணித மையத்தின் தோற்றம். வெளித்தோற்றத்துக்கும் அங்குள்ள மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சிறிதும் தொடர்பில்லை. தெளிந்த மனநிலை, உறுதியான லட்சியம். திட்டமிட்ட பாதை. இதுதான் "சூப்பர்-30' பயிற்சி நிறுவனத்தின் வெற்றிரகசியம். இப்பயிற்சி மையத்தின் தலைவர் ஆனந்த்குமார். ஒரு போதும் ஐ.ஐ.டி.,யில் படித்ததில்லை. ஆனால் இவரிடம் பயின்றவர்களில் ஏராளமானோர் ஐ.ஐ.டி., முடித்துள்ளனர். ஆனந்த்குமாருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்த போது, அதற்குரிய கட்டணம் செலுத்த அவரிடம் பணம் இல்லை. யாரும் உதவி செய்யவில்லை. இது அவரது மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. தன்னைப் போன்ற ஏழையான, திறமையான மாணவர்களின் உயர்படிப்பு ஒரு போதும் தடைபட்டு விடக்கூடாது என்று...

விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு!

Image
விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு! விஜய் படங்களுக்கு ‌தடை போடுவது தொடர்பாக தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு விதித்துள்ளனர். திரையரங்க உரிமையாளர்கள் விஜய்க்கு தடை போட கூட்டம் போட இருக்கிறார்கள் எனும் செய்தி கடந்த வாரம் காட்டுத்தீ போல் கோடம்பாக்கத்தில் பரவியது. விஜய்யின் சமீபகால படங்கள் தந்த நஷ்டத்தை விஜய் அடுத்த படத்தில் ஈடுகட்ட வேண்டும் எனும் ஒப்பந்தத்திற்கு அவர் வர வேண்டும், அப்படி வராவிட்டால் அவருக்கு தடை எனும் முடிவில் கடந்த சனிக்கிழமை கூடவிருந்த தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டத்தை புதன்கிழமைக்கு தள்ளி வைத்தனர். ஆனால் புதன்கிழமையும் கூட்டம் நடக்கவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பும் கேன்சல் செய்யப்பட்டது. இதற்கு காரணம், திரையரங்க உரிமையாளர்களுடன் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் சமாதானத்திற்கு ரெடியாகி வருவதாக வந்த தகவல்தானாம். அதே நேரம் சமாதான பேச்சு நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. விஜய் படங்களால் சமீப காலமாக தியேட்டர் அதிபர்களுக்கு சுமார் 30...

இந்தியனே, இந்தியாவுக்குள் அகதி

ஒரு காலத்தில் பர்மாவில் இருந்து, பாகிஸ்தானில் இருந்து, அகதிகள், இந்தியாவுக்கு வந்தனர்; சமீப காலங்களில், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகள் வருகின்றனர். அதாவது, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகள் வருவதைத் தான் இதுவரை பார்த்திருக்கிறோம். இப்போது, இந்தியனே, இந்தியாவுக்குள் அகதியாகும் பரிதாபம் நடந்து வருகிறது. உங்கள் வீட்டிலேயே, நீங்கள் அகதி என்றால் எப்படி இருக்கும்? இந்தியா ஒரு வல்லரசாக உருவாகி வருவது, அமெரிக்காவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை! உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு இந்தியா; இயற்கை வளம் அதிகம்; மனித சக்தி ஏராளம்! அணுகுண்டு செய்து விட்டோம்! உலகின் நான்காவது பெரிய ராணுவ பலம் பெற்ற நாடாகி விட்டோம் நாம்! எரிவாயு - பெட்ரோல் கிடைக்க ஆரம்பித்து விட்டது; உணவு தானியங்களுக்கு முன் போல் திருவோட்டை ஏந்தி, வெளிநாடுகளிடம் செல்லும் நிலை இப்போது இல்லை நம்மிடம் — இவை எல்லாம் அமெரிக்காவின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளன! இந்தியா ஒரே நாடாக இருந்தால், இன்னும் சில வருடங்களில், தனக்கு சமமாகவோ - தனக்குப் போட்டியாகவோ வந்து விடக் கூடும்; இதன் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் எ...

13,207 கோடி ரூபாய் நஷ்டம்

Image
விழாக்கள்! விருதுகள்! பொழுதுபோக்குகள்! பொறுப்பற்ற தமிழக அரசால் 13 ஆயிரம் கோடிகள் நஷ்டம் சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய தணிக்கைத் துறை அறிக்கையில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் அலட்சியப் போக்கினால் மக்கள் பணம் 13,207.6 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் 2007&08 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் சிவில் அறிக்கைகள் குறித்து மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கை பல்வேறு அவலங்களை அம்பலப்படுத்தியுள்ளது. அறிக்கையின் முக்கிய அம்சங்களை அதன் தலைவர் நாகல்சாமி, துறை அதிகாரி ரஜினி ஆகியோர் புள்ளி விபரங்களுடன் வெளியிட்டுள்ளனர். அதன் முக்கிய அம்சங்கள் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. • 2007-08 ஆம் ஆண்டில், 4,545 கோடியாக இருந்த வருவாய் இருப்பு 2008&09&ல் 1452 கோடியாக குறைந்துவிட்டது. அதா வது தமிழக அரசின் ஊதாரித் தனங்களால் 3093 கோடி ரூபாய் குறைந்திருக்கிறது. • முதலீடுக்காக பெற்ற வட்டி விகிதம் 0.50 சதவீதம் வாங்கிய இடத்துக்கு அரசு சார்பில் தண்ட வட்டி செலுத்திய தொகை மட்டும் கூடுதலாக 8.4 சதவீதமாகும். • பலது...

மங்களூர் விமான விபத்தில் அரசியல்வாதிகளின் சித்துக்கள்

 மங்களூர் விமான விபத்தில் அரசியல்வாதிகளின் சித்துக்கள் அம்பலமாகுமா? மங்களூர் விமான விபத்து நடந்து முடிந்து விட்டது, காரணம் யார் என்ற கேள்வி பலமாக எழுகிறது. முதல் நாள் அன்று எனக்கு தொழில்நுட்ப விசயங்கள் எதுவும் தெரியாது, அதனால் தொழில்நுட்பக் கோளாறுகள் சம்பந்தமான கேள்விகள் வேண்டாம் என்று தெரிவித்த சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் படேல் தெளிவாக, பைலட் மீது தவறு என்ற தொனியில் மழை பெய்யவில்லை, அந்த பகுதியில் கால நிலவரம் நன்றாகத்தான் இருந்தது என்று கூறி தனது தரப்பில் தப்பி விட்டார். இந்திய விமான நிர்வாகமும் படேலில் பாட்டிற்கு ஜால்ரா போட்டு விட்டது. ஆனால் அமெரிக்க செய்தி நிறுவனம் அங்கு தூரல் பெய்து இருந்ததையும், ரன்வே சாரலில் நனைந்து பிசகு தன்மை கொண்டு இருந்ததாகவும் செய்தி வெளியிட்டு இருந்தது. நாம் 2006 ஆம் ஆண்டிற்கு செல்வோம், அதாவ‌து புதிய‌ விமான‌ ஓடுத‌ள‌ம் க‌ட்டி கொண்டு இருந்த‌ கால‌ம். தெற்கு நோக்கிய‌ ப‌குதியில் நீண்ட‌தூர‌ம் அகன்ற‌ பிர‌தேச‌ம் ம‌ற்ற‌ இட‌ங்க‌ளும் அப்ப‌டித்தான். ஆனால் நிர்வாக‌ம் அவ‌ச‌ர‌ கால‌த்திற்கு விமான‌த்தை திருப்ப‌வோ அல்ல‌து மேலெழுப்ப‌வோ முடியாத‌ நிலை...

5 tips to help you lead your team to success

Managing a team is rarely an easy task. Coordinating workflows, setting expectations, dealing with personality conflicts ... a manager’s work is never done. A company’s well-being relies on its manager’s ability to handle a multitude of challenges; your success as a manager will rest almost entirely on your ability to keep your team motivated while producing quality results. While every team and department (and manager) is different, there are some management best practices that can help ensure that work teams run smoothly and employees stay happy and productive. Here are five you may want to consider: 1.  Put the right people in the right places Make sure you know your employees’ specific strengths and skills, and match them to tasks appropriately. For example, there is no sense in asking Employee A to manage the monthly reporting charts if Employee B has more experience with Microsoft(R) Excel(R). And if you ask Employee C to deliver the customer presentation...

World Classical Tamil Conference 2010 - Theme Song by A.R Rahman

நான் நானாகவே

உலகின் விதியைத் தம்முடைய கையிலே வைத்து விளையாடிக் கொண் டிருந்த ஸ்டாலின், போட்டோவின் முன் வரிசையில், நடுநாயகமாக கழுத்திலே மாலையுடனும், கையிலே பூச்செண் டுடனும் தோற்றமளித்ததை நாம் பார்த் திருக்க முடியாது. ஒரு மூலையில் நின்று கொண்டிருப்பதையே நாம், பல தடவைகளில் பார்த்திருக்கிறோம். அவர் எங்கு நின்றால்தான் என்ன! அவர் அவராக இல்லாது, வேறொருவராய் ஆகிவிடுவாரா என்ன? நெப்போலியன் தோல்வியுற்றதும், அவருடைய ஊழியர்களுக்கெல்லாம், பிரிட்டிஷார் ஓர் ஆணை யிட்டனர். அதாவது, 'இனிமேல் அவரைப் பேரரசர் என்று எவரும் அழைக்கக் கூடாது; ஜெனரல் என்று தான் அழைக்க வேண்டும்!' என்று. இதைக் கேள்வியுற்ற நெப் போலியன் சிரித்துக் கொண்டே, 'என்னை எப்படி அழைத்த போதிலும், நான் நானாகவே இருப்பேன்...' என்று கூறினார். கொலம்பியா பல்கலைக் கழகத்தில் தலைவராக ஜெனரல் ஐசன் ஹோவர் நியமிக்கப் பட்ட போது, 'தங்களைத் தளபதி என்று அழைக்கவா அல்லது தலைவர் என்று அழைக்கவா?' என்று ஒருவர் கேட்ட போது, 'மிஸ்டர் ஐக் என்று அழையுங்கள்...' என்று கூறினார் அவர். இவ்வித மனோநிலை ஒருவனை ஆட் கொண்டு விட்டால், அவன் ஒரு போத...

தூக்கு தண்டனை நிறைவேற்றுவதிலும் அரசியல் கலக்காதீர்கள்

புதுடில்லி : 'தூக்கு தண்டனை குற்றவாளிகளின் கருணை மனுக்களையும் அரசியலாக்கி விடாதீர்கள்' என்று சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு 'குட்டு' வைத்துள்ளது. மும்பை தாக்குதல் வழக்கில், கசாபுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது. எனினும், இப்படி தூக்கு தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள், இன்னும் தூக்கில் இடப்படாமல், காக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, 2001ல் பார்லிமென்ட்டை தாக்கிய, அப்சலின் தூக்கு தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.ஐம்பதுக்கும் மேற்பட்ட தூக்கு தண்டனை குற்றவாளிகளின், கருணை மனுக்கள் ஜனாதிபதியின் முடிவுக்காக காத்திருப்பதுதான் இதற்கு காரணம். இந்நிலையில், கசாபின் தீர்ப்பு வெளிவருவதற்கு எட்டு மாதங்களுக்கு முன், சுப்ரீம் கோர்ட் கருணை மனு முடிவு மீதான தாமதம் குறித்து, மத்திய அரசுக்கு சில அறிவுறுத்தல்களை அளித்திருக்கிறது. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் கூறியிருந்ததாவது: மனிதர்கள் அடிமைகள் அல்ல; அவர்களை சில அரசியல் மற்றும் அரசு கொள்கைகளுக்காக பயன்படுத்துவதற்கு, அவர்கள் அடகு வைக்கப்பட்ட பொருட்களும் அல்ல என்பதை வலியுறுத்தி கூற விரும்புகிறோம்.கருணை மனுக்கள் மீதான ம...

தோனி சொல்ல மறந்த கதை.

Image
தோனி ஐபிஎல் கோப்பை வென்ற கதை . Disclaimer: இதில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே. யாரையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல... அனைவருக்கும் வணக்கம்.  இது எங்கள் கதை. நாங்கள் சொல்ல மறந்த கதை. கதை சொல்லும் நாங்களே கதாநாயகர்கள் ஆனோம். ஐபிஎல் முதல் இரண்டு ஆண்டுகள் நாங்கள் தோற்றது உலகறியும். அதே உத்வேகத்தோடு இந்த முறையும் களமிறங்கினோம், எல்லா கேப்டன்கள் மாதிரி நாங்கள் இந்த முறை கண்டிப்பாக கோப்பை வெல்வோம் என்று கூறினேன்.

King of Chess

Image
ஆனந்த் - King of Chess மற்ற விளையாட்டுகளை , கிரிக்கெட் என்ற நாசமாய்ப் போன சூதாட்டம் நாசப்படுத்திய ஒரு தேசத்தில் நிஜமான விளையாட்டு வீரர்கள் கவனிக்கப் படுவதே இல்லை. ஒரு சிலர் கவனிக்கப் பட்டாலும் பணமே குறிக்கோளாய் திசைமாறிவிடுவதும் உண்டு என்றாலும் விளையாட்டை மிகவும் நேசிக்கும் வீரர்களும் உண்டு.. விஸ்வநாதன் ஆனந்த், செய்னா நோவல் , பைசுங் பூட்டியா மற்றும் பலர்.. விஸ்வநாதன் ஆனந்த்... சதுரங்க ராஜா.. செஸ் விளையாட்டில் இந்தியாவின் பெருமையை உலகளவில் அறிய செய்தவர்.. தன் அபார திறமையால் இன்னும் தொடர்ந்து உலக செஸ் மகுடத்தை சூடிக் கொண்டே இருக்கிறார்.. சில நாட்களுக்கு முன்( மே 11) நடந்து முடிந்த உலக சாம்பியன் பட்டத்தை நான்காவது முறையாக வென்று இந்தியாவின் பெருமையை நிலைநாட்டி இருக்கிறார்..வாழ்த்துகளும் பாராட்டுகளும் திரு ஆனந்த் அவர்களே..ஆங்கில ஊடகங்கள், செஸ் விளையாட்டு ராஜா என அவரைக் கொண்டாடின. தமிழ் ஊடகங்கள் செக்ஸ் விளையாட்டு ராஜா நித்தியானந்தனைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன இன்னும்..  ஆனந்தின் சில சாதனைகளின் பட்டியல் : 6 வயதில் செஸ் விளையாட ஆரம்பித்த ஆனந்த் தேசிய சப் ஜூனியர் ...

Tamil - The Last Classical Civilisation

தமிழ் நாடு : வாழும் கடைசி செவ்வியல் சமுதாயம்! தமிழனக்கு பெருமை பட நிறையவே உள்ளது. அவற்றில் ஒன்றுதான் இது. மைகேல் வூட்ஸ் என்கிற ஆவன பட தயாரிப்பாளரின் நேர்காணலை கண்ட பொது அவர் தன்னுடைய தமிழ் ஆர்வம் பற்றியும் தமிழ் நாடு பற்றியும் சொல்ல. நாம் அந்த சமுதாயத்தின் ஒரு அங்கம் என்கிற பெருமை நெஞ்சில் வந்த சில்லென்று தென்றல் வீசியது. தமிழ் ஐரோப்பிய மொழிகளுக்கு எல்லாம் முந்தையது என்றார். அவரது பேச்சில் வெள்ளையர்கள் இந்தியாவின் உண்மையான கலையை காண மறந்துவிட்டதாக குற்றம் சாட்டினார். அவரது மொழி நடையும் அவரது ஆர்வமும் மெய்சிலிர்த்தது. தமிழ் நாடு வாழும் கடைசி செவ்வியல் சமுதாயம் என்றார். அவரது பேச்சில் மிகுந்த பக்குவம் தெரிந்தது. முருகனின் சிரிப்பில் என்று அவர் ஒரு ஆங்கில நூல் எழுதி உள்ளார். அவர் பதிவு செய்தது உள்ள இந்தியாவின் கதை பல நாடுகளில் ஒளிபரப்பான ஒரு ஆவன படம். தமிழர்கள் மொகஞ்சதாரோ மனிதர்கள் என்கிறார். அவரது இந்த சொற்பொழிவு மற்றும் கேள்வி பதிலை காணுங்கள் - உங்கள் கருத்துகளை பதியுங்கள். http://www.intelligencesquared.com/talks/south-india-the-last-classical-civilisation ...

எப்படியாவது காப்பாத்துங்க.

மருத்துவமனையில் ஒரு பெரியவரும், டாக்டரும் பெரியவர் : டாக்டர், ப்ளீஸ் எப்படியாவது காப்பாத்துங்க. டாக்டர் : தற்கொலை பண்ணிக்க அவன் விஷம் குடிச்சிருந்தாலோ, தூக்குலே தொங்கியிருந்தாலோ கூட பரவாயில்லை. விவரமா ‘சுறா'வைப் பார்த்திருக்கான். ப்ச்.. (கண்ணாடியை கழட்டிக்கொண்டே) மனசைத் தேத்திக்குங்க. எல்லாம் முடிஞ்சிடிச்சி... பெரியவர் (கதறியவாறே) : ஒருவேளை இண்டர்வெல்லேயே தூக்கிக்கிட்டு வந்திருந்தா அவனை காப்பாத்தியிருப்பீங்களா டாக்டர்? டாக்டர் : சான்ஸே இல்லை. ஓபனிங் சாங் முடிஞ்சதுமே உயிர் போயிட்டிருக்கும்னு நெனைக்கிறேன்!

சுறா - பரம திருப்தி

சுறா படத்தின் வசூல் மற்றும் அப்படத்துக்கு மக்கள்  தரும் வரவேற்பு எனக்கு பரம திருப்தியாக உள்ளது என்கிறார் விஜய் (என்னமா புளுகுறான்யா) இணையதளம் ஒன்றிற்கு அவர் அளித்து பேட்டியில், "சுறா வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது!!!???????????. இது என்னுடைய 50வது படம்  என்று எந்த வகையிலும் நான் சொல்லிக் கொண்டதில்லை(ஸ்....சப்பா........). இத்தனை நாள் வந்தது போல இதுவும் ஒரு படம். அவ்வளவுதான்.(ஆமா..ஆமா.. அவ்வளவுதான், அதுல வேற என்ன இருக்கு) இந்தப் படம் பற்றி வெளியில் சிலர் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது எனக்கும் தெரியும்.(கடுமையா இல்ல ரொம்ப கடுமையான்னு சொல்லு..பயபுள்ளய பாரு) சில வருடங்களுக்கு முன்பென்றால் இதைப் பற்றி கவலைப் பட்டிருப்பேன். (நல்ல மாட்டுக்கு ஒரு சூடு..உனக்கு எவ்வளவுன்னுதான் போடுறது) ஆனால் இப்போது அந்த மனநிலையில் நான் இல்லை. அதைத் தாண்டி வந்துவிட்டேன்.(பார்றா...பயபுள்ளைக்கு பழகிருச்சாம்ல) என்னைப் பற்றி, என் படம் பற்றிய கடுமையான விமர்சனங்கள் என்னையோ, படத்தையோ எந்த வகையிலும் பாதிப்பதில்லை.(சூ...ரனை இருந்தாத்தானே) என் படம் விமர்சகர்களால் ஓடுவதில்லை. மக்கள்...

தங்கள் மொழியைக் காப்பதில் கலைஞரும் எடியூரப்பாவும

                   சமீபத்தில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் எல்லையாரமுள்ள சில கன்னடப்பள்ளிகளை மூடிவிட தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளதாக அறிய வருவதாகவும் இது இரு மாநிலங்களின் நல்லுறவைப் பாதிக்கும் என்றும் கர்நாடகத்தில் திருவள்ளுவர் சிலையும், சென்னையில் சர்வக்ஞர் சிலையும் திறக்கப் பட்டு நல்லுறவு பேணப்படும் நிலையில் இந்தச் செய்தி வருத்தத்திற்குரியது என்றும் இதுபற்றித் தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலைமையைச் சரிசெய்வார் என்று நம்புவதாகவும் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து கர்நாடக அமைச்சர்கள் சிலரும் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். கன்னட ரக்ஷண வேதிகே என்ற அமைப்பு எல்லையோரங்களில் போராட்டமே தொடங்கியது. கன்னட நாளிதழ்கள் இதுபற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.               உடனடியாக இந்தப் பிரச்சினை தமிழக சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது. தமிழ...

மத்திய மந்திரி

Image
காங்கிரஸும், சிபிஐயும் தங்களுக்குப் பொழுது போகாத சமயம் மட்டும் பேசி வந்த ஸ்பெக்ட்ரம் முறைகேடு இப்போது நிஜமாகவே சீரியஸான விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் அமளிகளால் பாராளுமன்றமே கடந்த ஒருவார காலமாக ஸ்தம்பித்து வருகிறது. இந்நிலையில் புதிய அத்யாயமாக அமைச்சர் ராஜா மற்றும் நிரா நாடியா என்ற கார்பொரேட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மற்றும் கனிமொழி ஆகியோரிடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலை நேற்றைய தினம் ஹெட்லைன்ஸ் டுடே செய்தி நிறுவனம் வெளியிட்டு திமுக மற்றும் ராஜாவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டுள்ளது. மற்ற செய்தி சேனல்கள் இதை கண்டுக்கொள்ளவே இல்லை என்பது வேறு விஷயம். இந்தியாவிலுள்ள சில கார்பொரேட் நிறுவனங்களுக்கு செய்தித் தொடர்பாளராகச் செயல்படுபவர் நிரா ராடியா. இவர் மத்திய அமைச்சர் ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு மிகவும் வேண்டியவர் என கூறப்படுகிறது. தவிர இவர் மத்திய அரசிலும் செல்வாக்கு பெற்றவராகத் திகழ்பவர் என்பது கூடுதல் செய்தி. செல்வாக்கு என்றால், மத்திய அமைச்சர் பதவியையே பெற்றுத் தருமளவிற்க்கு செல்வாக்கு படைத்தவர். ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் இவர் ...

இரவு 9 மணி அழைப்புக்கு காத்திருக்கிறேன் - மார்டினா நவரத்திலோவாஇரவு 9 மணி அழைப்புக்கு காத்திருக்கிறேன் - மார்டினா நவரத்திலோவா

Image
உலக டென்னிஸ் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி தரும் செய்தி சில வாரம் முன்பு வெளியானது. உலகின் மிகச்சிறந்த டென்னிஸ் வீராங்கனைகளுள் ஒருவராகக் கருதப்படும் மார்டினா நவரத்திலோவா மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதுதான் அது. அதனை நவரத்திலோவாவும் ஒரு இணையதள செய்திப் பத்திரிக்கையின் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார். " I Cried " என்று நவரத்திலோவா கூறியுள்ளதாகத் தலைப்பிட்டு அச்செய்தி நிறுவனம் இதனை வெளியுட்டுள்ளது. தற்போது 53 வயதாகும் நவரத்திலோவாவின் பயாப்ஸி ரிப்போர்ட் அவரது இடது புற மார்பகத்தில் புற்று நோயை உறுதி செய்துள்ளது. வெட்னஸ்டே ரிப்போர்ட் என்ற செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, இப்புற்றுநோய் மேலும் பரவாமல் தடுப்பதற்காக சிறு அறுவை சிகிச்சைக்குப் பின்னர், இம்மே மாதம் முதல் ஆறு வார ரேடியேஷன் தெரபி சிகிச்சையை நவரத்திலோவா மேற்கொள்ளவுள்ளார். நோய் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் சீக்கிரம் குணமடையும் என்று நம்பலாம். ஷெல்லி ஹ்வாங் என்ற சான் பிரான்ஸிஸ்கோவைச் சேர்ந்த புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் தெரிவிக்க்கையில், ஆண்டு தோறும் சுமார் எழுபதாயிரம் அமெரிக்கப் பெண்கள...

Raavanan Tamil Movie Songs Download

Raavanan Tamil Movie Songs Download - Tracklist 1. Veera Veera - A R Rahman, Kailash Kher 2. Kata Kata - Ila Arun, Malgudi Subha, Sonu Niigaam 3. Kodu Poatta  - Benny Dayal 4. Kaattu Sirukki - Shankar Mahadevan, Anuradha Sriram 5. Kalvare - Shreya Ghosal 6 - Usure Pogudhey - Karthik

சுறா - நடந்தது என்ன??

Image
ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட். சுறா படத்துக்கு நான் கிட்டதட்ட பல தடவை யோசிச்சு தான் டிக்கெட் எடுத்தேன்.ஆனா டிக்கெட் எடுத்த நாளில் இருந்து வீட்டில் கரண்ட் இல்லை. நேற்று உச்சக்கட்டமாக மூணு நிமிஷம் கரண்ட் இருக்கும் அப்புறம் அஞ்சு நிமிஷம் கரண்ட் இல்லாமா போய்டும்.இது போன்ற சில சம்பவங்கள் நடந்தது....! இது தான் BUTTERFLY EFFECT ஆ?? சுறா, நான் விஜய் கிட்ட இருந்து ஒரு யதார்த்த சினிமாவோ இல்லை உலக சினிமாவோ சத்தியமா எதிர்ப்பார்த்து இந்த படத்துக்கு போகலங்க.ஓரளவுக்கு மசாலா அப்புறம் காமெடி இருக்கும் என்று நினைத்தேன்....ஆனால் சுறா ப்ரையில் மசாலா கொஞ்சம் ஓவர் ஆயிடுச்சு ப்ளஸ் சுறாவும் ஐஸ் இல்லாம கெட்டு போச்சு. சுறா - புட்டா?? லட்டா?? சரி கதைக்கு வருவோம்....விஜய் படத்தில் கதையா என்று நீங்கள் டர்ராக வேண்டாம்.சும்மா மேலோட்டமா சொல்றேன்... விஜய் ஒரு குப்பத்தில் தலைவர் ரேஞ்சில் இருக்கிறார் அந்த குப்பத்தை வளைத்து போட்டு தீம் பார்க் கட்ட மந்திரி கில் நினைக்கிறார்.ஆனால் விஜய் கில்லிடம் இன்னும் ஆறு மாசத்தில் குப்பத்தில் வீடு கட்டி காண்பிப்பதாக சாவல் விடுகிறார். வீடு கட்ட போறார்னு ந...